- திப்பலி
- சித்தரத்தை
- அமுக்குரா கிழங்கு
- ஏலரிசி
- கோஷ்டம்
- சடாமஞ்சில்
- அதிமதுரம்
- தான்றிக்காய்
- சாதிக்காய்
- மாசிக்காய்
- வாலுழுவை அரிசி
- கடுக்காய்
- சாதிபத்திரி
- வால்மிளகு
- நற்சீரகம்
- அக்கிராகாரம்
- மிளகு
- கிராம்பு
- இருவேலி
- கரும்சீரகம்
- சந்தனம்
- மீன் அம்பர்
அனைத்தும் சமமாக எடுத்து முறைப்படி சுத்தி செய்து இள வறுப்பாய் இடித்து சூரணித்து வஸ்திரகாயம் செய்து வெண்கல பாத்திரத்தில் முதலில் தேன் ,நெய் 1/4 சேர்,வெள்ளை கற்கண்டு1/2,பலம் ,போட்டு பாகுபோல கிளறி வைத்துக்கொண்டு ,வேளைக்கு பாக்களவு,இருவேளை (காலை ,மாலை,)10 நாட்டகள் சாப்பிட விந்து அதிகரிக்கும்,வாதம்,வாயு,உடம்பு மெலிவு,மயக்கம்,உட் புண்கள் போகும்.
மேலும் விவரங்களுக்கு :
whats App no.+91 9894618455.